முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சகஸ்ராரம்

ஐந்தறிவு - புலனறிவு 5, சிருஷ்டிக்கும் அறிவு 6வது அறிவு , சகஸ்ராரம் விண் அறிவு 7வது அறிவு- ஆத்மா அறிவு, சிவசக்தி இணைந்த அறிவு.

மனம்

மனமே சுயநலம் கொள், தன்னலம் என்பது உனக்குரிய உணவை உண்பது, பிறர் உண்டு துப்பிய உணவை உண்ண ஆசைப்படுவது அல்ல, உணர்வாய்,தெளிவாய்.

தன்னை அறிதல்

தன்னை தானே யாரென்று அறியும் அறிவே பரிபூரணம். அவனே வாலறிவன். இமயமலையில் தியானி, இ-மைய-மலையில் உயிரான ஈசனை எண்ணி சுகமாயிருப்பாய்! மனமே!