பகவத் கீதை ஏப்ரல் 08, 2018 பகவத் கீதை மனிதனுக்குக் கண்ணன் அருளால் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் ஆகும். அதன் வழியில் நடக்கும் மனிதன் இகபர சுகங்கள் பெற்று பரபிரம்மத்துடன் இணைந்து என்றும் பதினாறாக நிலைத்த வாழ்வைப்பெறுகிறான். ஹரி ஓம்! மேலும் படிக்கவும்